தமிழர் துயர்துடைப்பு நிதி சேகரிப்பு

.

சிட்னி தமிழர் கத்தோலிக்க ஒன்றியம் வருடாவருடம்  நடாத்தும் தமிழர் துயர்துடைப்பு நிதி சேகரிப்பு நிகழ்வு  அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊ டாக ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியிலிலிருந்து மாலை 6.00 மணிவரை நடைபெற்றது. இதில் பெறப்பட்ட பணம்   ஹரித்தாஸ் அவுஸ்ரேலியா  ஊடாக தாயகத்தில் அல்லல் படும் மக்களுக்கு வழங்கப்படுகின்றது. மாலை 3 மணியளவில் 18000 வெள் ளிகள் வரை பெறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.








No comments: