நின்றேனும் கொல்லும் தீங்கு (01): திகில் தொடர் - சங்கர சுப் பிரமணியன்.


இரவு பன்னிரெண்டு மணிக்கு ன்னும் சில 

மணித்துளிகளே உள்ளன. என்பதை 

கைக் கடிகாரத்தின் ரேடியம் மினுமினுப்பு தெளிவாகக்

காட்டியது. அமாவாசையின் கும்மிருட்டை

அந்தசாலையின் மின்  விளக்குகள் அதிகமாக விரட்ட முடியாமல் பனிமூட்டம் எங்கும் சூழ்ந்திருக்க 

சாலையில் யாருமேஇல்லாமல் வெறிச்சோடி இருந்தது.


கார் ஒரே சீரானவேகத்தில் செல்ல மரண அமைதியுடன்அந்த தெருகாட்சியளித்ததால் ஏதோ ஒரு விதமான

பயம் தொற்றிக்கொள்ள அதை விரட்ட முயன்றேன். என்ன செய்யலாம் என்று எண்ணியபோது காரின் 

சி.டி பிளேயரில்போட்டு வைத்திருந்த பழைய 

பாடல்கள் நினவுக்கு வந்தன. பயத்தை விரட்டியடிக்க பாடலைக் கேட்கலாம் என்று பிளேயரில் பாடலை ஓடவிட்டேன்


பாடல் ஒலிக்க ஆரம்பித்ததும் "நானே.... வருவேன் 

அங்கும் இங்கும்யாரென்று.....யார்.....யாரறிவரோ?" என்ற பாடல் ஒலித்தது. யார் நீ? என்ற படத்தில் வெள்ளைப் புடவையுடன் கதாநாயகி லையை

விரித்துப் போட்டுக்கொண்டு வந்த காட்சியை  

நினைவூட்டி பயத்தை இன்னும் அதிகப் படுத்தவே 

சட்டென்று பாட்டை நிறித்தினேன்.  


மழை வருவதற்கு அறிகுறியாக வானத்தில் மின்னல் வெட்டியதைத் தொடர்ந்து இடியும் இடிக்கத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து இலேசான தூறல்

விண்ட் ஸ்கிரீனில் வி வைப்பரால்துடைத்து விட்டேன்.கொஞ்ச தூரத்தில் தெருவோரத்தில் நின்ற அடர்ந்த 

வேப்ப மரத்தில் சாய்ந்தபடி நின்றிருந்த அந்த உருவத்தைப் பார்த்ததும் எனது மூச்சே நின்று போவதுபோலாயிற்று


உண்மையிலே அது ஒரு உருவம் தானா? அல்லது 

இப்போது கேட்ட  பாட்டினால் மனத்தில் ஏற்பட்டபிரம்மையாஎன்ற குழப்பத்தில் நெஞ்சு திக்திக் என்று அடிக்க ஆரம்பித்தது. வெளியே மழைத் தூறலோடு சற்று குளிராக இருந்தபோதும் எனக்கு குப்பென வியர்க்கத் தொடங்கியதை. கொஞ்சம் அருகே சென்றதும் வெள்ளைப் புடவை காற்றில் ஆடுவதைப் 

பார்த்த எனக்கு முதுகுத் தண்டில் ஐஸ் கட்டியை 

வைத்தது போன்று சில்லென்று ஓர் உணர்ச்சி 

ஏற்பட்டது.

 

காரை இன்னும் அருகில் ஓட்டிச் சென்றதும் அது ஒரு பெண் என்பதை அறிந்தேன்தலை முடியை விரித்துப் 

போட்டபடி எதையோ வெறித்து நோக்கியபடியே 

மரத்தோடு மரமாய்நின்றிருந்ததைப் பார்த்ததும் எனக்குவியர்த்துக் கொட்டஆரம்பித்ததுஅதற்குள் எனது கார் ந்த மரத்தை தாண்டிவிடவே என் மனதில் பற்பல 

எண்ண ஓட்டங்கள் ஆக்கிரமித்துக்கொண்டன.

 

எனது தாத்தா ஊரான கிராமத்துக்கு நான் சிறுவனாக ருக்கும்போது சென்றபோது மோகினிப் பிசாசு பற்றிபெரியவர்கள் நிறையவே பேசக் கேட்டிருக்கிறேன்

இது போல்தான் மரத்தடியில் வெள்ளைப் புடவையுடன் தலைமுடியையைவிரித்துப் போட்டுக் கொண்டு 

நிற்குமாம்அப்படி விரித்துப் போட்ட லைமுடியில் 

மல்லிகைப் பூ வைத்துக் கொண்டு மனது இரங்கும்படி 

ஓலமிட்டு அழுது கொண்டிருக்குமாம். 


முதலில் வாலிபர்கள் ந்த மல்லிகைப் பூவின் 

வாசனையால் ஈர்க்கப்படுவார்களாம்பின் அருகில் 

சென்றதும் அதன் அழுகையால் இரக்கப்பட்டு அதனுடன் முயலும்போது அதன் அழகில் மயங்கியதும்

அவர்களைப் பின் தொடரச் செய்து கொஞ்சதூரம்

இருட்டில் சென்றதும் அவர்களுடன் சேர்ந்து மகிழ்ந்து இருந்தபின் கொன்று விடுமாம்.


அந்த மாதிரியான மோகினிப் பிசாசுதானா இது

அதுவும் இந்தமாதிரி வெளி நாட்டில் இது போல் 

வெள்ளைப் புடவையுடன் மோகினிப் பிசாசு எல்லாம் 

இருக்குமாநம்பமுடியவில்லையேஎன்று 

எண்ணங்கள் தோன்றினகொஞ்சம்தைரியத்தை

வரவழைத்துக் கொண்டு திரும்பவும் சென்று 

பார்த்தாலென்ன என்று நினைத்து தெருவின் முடிவுக்கு வந்துதிரும்பவும் மீண்டும் அதே தெருவில் நுழைந்தேன்.

 

காரை மெதவாக ஓட்டியபடி அம்மரத்தினருகில்

வந்தேன்அங்கே இன்னும் அந்த பெண் நின்று 

கொண்டிருந்தாள்விரித்த தலைமுடியில் மல்லிகை 

மலர்ச் சரம் தொங்கிக்கொண்டிருந்தது. அழுகிறாளா இல்லையா என்பதுதெரியவில்லைகார் எஞ்சினின் 

ஓசையும் கார்க் கண்ணாடிகதவுகள் மூடி இருந்ததாலும்அழும் ஒலி எதுவும் காதில்விழவில்லைதைரியமாக 

அவளின் அருகே சென்று அவளைப்பார்த்தேன்


அவள் கண்கள் இரண்டும் பளிச்சென்று மிகவும் பிரகாசமாய் அந்த இருளிலும் தெரிந்தனஅந்த ஒளி

அப்படியே என் கண்ணில் 


நின்றேனும் கொல்லும் தீங்கு (01): திகில் தொடர் - சங்கர சுப்பிரமணியன்.

 

இரவு பன்னிரெண்டு மணிக்கு ன்னும் சில 

மணித்துளிகளே உள்ளன. என்பதை கைக் கடிகாரத்தின் ரேடியம் மினுமினுப்புதெளிவாகக் 

காட்டியது. அமாவாசையின் கும்மிருட்டை

அந்தசாலையின் மின்  விளக்குகள் அதிகமாக விரட்ட முடியாமல் பனிமூட்டம் எங்கும் சூழ்ந்திருக்க 

சாலையில் யாருமேஇல்லாமல் வெறிச்சோடி இருந்தது.


கார் ஒரே சீரானவேகத்தில் செல்ல மரண அமைதியுடன்அந்த தெருகாட்சியளித்ததால் ஏதோ ஒரு விதமான

பயம் தொற்றிக்கொள்ள அதை விரட்ட முயன்றேன். என்ன செய்யலாம் என்று எண்ணியபோது காரின் 

சி.டி பிளேயரில்போட்டு வைத்திருந்த பழைய 

பாடல்கள் நினவுக்கு வந்தன. பயத்தை விரட்டியடிக்க பாடலைக் கேட்கலாம் என்று பிளேயரில் பாடலை ஓடவிட்டேன்


பாடல் ஒலிக்க ஆரம்பித்ததும் "நானே.... வருவேன் 

அங்கும் இங்கும்யாரென்று.....யார்.....யாரறிவரோ?" என்ற பாடல் ஒலித்தது. யார் நீ? என்ற படத்தில் வெள்ளைப் புடவையுடன் கதாநாயகி லையை

விரித்துப் போட்டுக்கொண்டு வந்த காட்சியை  

நினைவூட்டி பயத்தை இன்னும் அதிகப் படுத்தவே 

சட்டென்று பாட்டை நிறித்தினேன்.  


மழை வருவதற்கு அறிகுறியாக வானத்தில் மின்னல் வெட்டியதைத் தொடர்ந்து இடியும் இடிக்கத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து இலேசான தூறல்

விண்ட் ஸ்கிரீனில் வி வைப்பரால்துடைத்து விட்டேன்.கொஞ்ச தூரத்தில் தெருவோரத்தில் நின்ற அடர்ந்த 

வேப்ப மரத்தில் சாய்ந்தபடி நின்றிருந்த அந்த உருவத்தைப் பார்த்ததும் எனது மூச்சே நின்று போவதுபோலாயிற்று


உண்மையிலே அது ஒரு உருவம் தானா? அல்லது 

இப்போது கேட்ட  பாட்டினால் மனத்தில் ஏற்பட்டபிரம்மையாஎன்ற குழப்பத்தில் நெஞ்சு திக்திக் என்று அடிக்க ஆரம்பித்தது. வெளியே மழைத் தூறலோடு சற்று குளிராக இருந்தபோதும் எனக்கு குப்பென வியர்க்கத் தொடங்கியதை. கொஞ்சம் அருகே சென்றதும் வெள்ளைப் புடவை காற்றில் ஆடுவதைப் 

பார்த்த எனக்கு முதுகுத் தண்டில் ஐஸ் கட்டியை 

வைத்தது போன்று சில்லென்று ஓர் உணர்ச்சி 

ஏற்பட்டது.

 

காரை இன்னும் அருகில் ஓட்டிச் சென்றதும் அது ஒரு பெண் என்பதை அறிந்தேன்தலை முடியை விரித்துப் 

போட்டபடி எதையோ வெறித்து நோக்கியபடியே 

மரத்தோடு மரமாய்நின்றிருந்ததைப் பார்த்ததும் எனக்குவியர்த்துக் கொட்டஆரம்பித்ததுஅதற்குள் எனது கார் ந்த மரத்தை தாண்டிவிடவே என் மனதில் பற்பல 

எண்ண ஓட்டங்கள் ஆக்கிரமித்துக்கொண்டன.

 

எனது தாத்தா ஊரான கிராமத்துக்கு நான் சிறுவனாக ருக்கும்போது சென்றபோது மோகினிப் பிசாசு பற்றிபெரியவர்கள் நிறையவே பேசக் கேட்டிருக்கிறேன்

இது போல்தான் மரத்தடியில் வெள்ளைப் புடவையுடன் தலைமுடியையைவிரித்துப் போட்டுக் கொண்டு 

நிற்குமாம்அப்படி விரித்துப் போட்ட லைமுடியில் 

மல்லிகைப் பூ வைத்துக் கொண்டு மனது இரங்கும்படி 

ஓலமிட்டு அழுது கொண்டிருக்குமாம். 


முதலில் வாலிபர்கள் ந்த மல்லிகைப் பூவின் 

வாசனையால் ஈர்க்கப்படுவார்களாம்பின் அருகில் 

சென்றதும் அதன் அழுகையால் இரக்கப்பட்டு அதனுடன் முயலும்போது அதன் அழகில் மயங்கியதும்

அவர்களைப் பின் தொடரச் செய்து கொஞ்சதூரம்

இருட்டில் சென்றதும் அவர்களுடன் சேர்ந்து மகிழ்ந்து இருந்தபின் கொன்று விடுமாம்.


அந்த மாதிரியான மோகினிப் பிசாசுதானா இது

அதுவும் இந்தமாதிரி வெளி நாட்டில் இது போல் 

வெள்ளைப் புடவையுடன் மோகினிப் பிசாசு எல்லாம் 

இருக்குமாநம்பமுடியவில்லையேஎன்று 

எண்ணங்கள் தோன்றினகொஞ்சம்தைரியத்தை

வரவழைத்துக் கொண்டு திரும்பவும் சென்று 

பார்த்தாலென்ன என்று நினைத்து தெருவின் முடிவுக்கு வந்துதிரும்பவும் மீண்டும் அதே தெருவில் நுழைந்தேன்.

 

காரை மெதவாக ஓட்டியபடி அம் மரத்தினருகில்

வந்தேன்அங்கே இன்னும் அந்த பெண் நின்று 

கொண்டிருந்தாள்விரித்த தலைமுடியில் மல்லிகை 

மலர்ச் சரம் தொங்கிக்கொண்டிருந்தது. அழுகிறாளா இல்லையா என்பதுதெரியவில்லைகார் எஞ்சினின் 

ஓசையும் கார்க் கண்ணாடிகதவுகள் மூடி இருந்ததாலுமஅழும் ஒலி எதுவும் காதில்விழவில்லைதைரியமாக 

அவளின் அருகே சென்று அவளைப்பார்த்தேன்


அவள் கண்கள் இரண்டும் பளிச்சென்று மிகவும் பிரகாசமாய் அந்த இருளிலும் தெரிந்தனஅந்த ஒளி

...

No comments: