இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - அரங்கு 37 “நூல்களைப் பேசுவோம்”

நாள்:         சனிக்கிழமை 20-04-2024       

நேரம்:      

இந்திய நேரம் -        மாலை 7.00      

இலங்கை நேரம் -   மாலை 7.00      

கனடா நேரம் -         காலை 9.30      

இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30  

வழி:  ZOOM 

Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345 

https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09 

நூல்களைப் பேசுவோம்:

 பா.இரவிக்குமாரின் ‘திறனாய்வுக் கலைஞனும் கலைத் திறனாய்வாளனும் (பஞ்சுவும் பாலுவும்)’


உரை :  ஜெ.சுடர்விழி

 

டானியல் அன்ரனியின் ‘டானியல் அன்ரனி (சிறுகதைகள் | அதிர்வுகள் | கவிதைகள்)’

 

உரை : அருண்மொழிவர்மன்

 

ஸ்ரீரஞ்சனியின் ஒன்றே வேறே

 

உரை :  த.அஜந்தகுமார் 

 

பா.அ.ஜயகரனின் அவனைக் கண்டீர்களா?’

 

உரை : இ.இராஜேஸ்கண்ணன்

 

https://youtube.com/@IlakkiyaveliTv

No comments: