ஆண்டுதோறும் உலக அளவில் தமிழு க்குத் தெnண்டாற்றி அளப்பரிய சே வை செய்து வரும் மூன்று உலக தமி ழ் அறிஞர்களுக்கு தமிழ் நாடு அர சு, உலகத் தமிழ் சங்கம் மூன்று விருதுகளை வழங்கி வருகிறது
இந்த ஆண்டு இந்த விருது , இலங் கையைச் சேர்ந்த ஆஸ்திரேலியாவில் வழக்குரைஞர், ஊடக அறிவுரையாளரா க கலாநிதி சந்திரிகா சுப்ரமண் யனுக்குக் கிடைத்துள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசா மி சென்னையில் நடந்த விழாவில் இ ந்த விருதினை வழங்கினார்.௹பாய் ஒருலட்சம் , சான்றிதழ் , கெ ளரவிப்பு ஆகியைவை தலைமைச்செ யலகத்தில் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது.
சந்திரிகா சுப்ரமணியன் , தமிழி ல் எழுதியுள்ள நூல்கள் , ஆய்வு க் கட்டுரைகள் , ஆற்றியுள்ள தமி ழ்ப்பணிகள், தமிழுக்கும், தமிழ் ஊடகத்துக்கும் அளித்த பங்களிப் பு , ஆகியவற்றின் அடிப்படையில் இவ்விருது அவருக்குக்கிட்டியுள் ளது.
சுமார் இருபதுக்கும் மேற்பட்ட நூ ல்களை தமிழிலும், ஆங்கிலத்திலு ம் எழுதியுள்ள இவர் தமிழ் ஊடகங் கள்தொடர்பாக ஆய்வுகளும் பயிற் சியும் நடத்தி வருகிறார்.
1988 இல் தமிழக அரசு இவரது நூலா ன மக்கள் தொடர்பு சாதனமும் மக ளிரும் என்ற நூலுக்கு சிறந்த ஆய் வுநூலுக்கான விருதை வழங்கியது, முப்பதாண்டுக்குப் பின் சிறந்த தமிழ் அறிஞர் விருதை சந்திரிகா வுக்கு வழங்கி கெளரவிக்கிறது
No comments:
Post a Comment