மெல்பனில் ' திரைவிலகும்போது' நாடக நூல் அறிமுகவிழா


இலங்கை வானொலியின் புகழ்பெற்ற கலைஞர் அமரர் சாணா சண்முகநாதனின் பேரனும் கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் செயலாளர் இரகுபதி பாலஸ்ரீதரனின் மகனுமாகிய இளம்தலைமுறை கலைஞர் எழுத்தாளர் திருச்செந்தூரனின் திரைவிலகும்போது நாடக நூலின் அறிமுகவிழா மெல்பனில் எதிர்வரும் 07-05-2016 சனிக்கிழமை நடைபெறுகிறது.
இடம்:         Springers Leisure Centre மண்டபம்
                                  400 Cheltenham Road - Keysborough.

காலம்: 07-05-2016 சனிக்கிழமை மாலை 5.30
இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு கலைஞர்கள் இலக்கிய ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.