தமிழ் வளர்த்த சான்றோர் விழா 25 04 2016 - சிட்னி


வருகிற ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 5.30 க்கு தமிழர் மண்டபத்தில் (றீயன்ஸ் பார்க்; - துர்க்கை அம்மன் கோயில்)நடைபெறவிருக்கும் தமிழ் வளர்த்த சான்றோர் விழாவிற்கு  இலங்கையின் தலை சிறந்த பேச்சாளர் ‘செஞ்சொற் செல்வர்’திரு ஆறு திருமுருகன் பங்கேற்கும் முக்கிய நிகழ்ச்சி.