வருகிற ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 5.30 க்கு தமிழர் மண்டபத்தில் (றீயன்ஸ் பார்க்; - துர்க்கை அம்மன் கோயில்)நடைபெறவிருக்கும் தமிழ் வளர்த்த சான்றோர் விழாவிற்கு இலங்கையின் தலை சிறந்த பேச்சாளர் ‘செஞ்சொற் செல்வர்’திரு ஆறு திருமுருகன் பங்கேற்கும் முக்கிய நிகழ்ச்சி.
உங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா? புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்
விளம்பரங்கள்
உங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.