மரண அறிவித்தல்

.

சட்டத்தரணி பற்றீசியா சத்தியபாமா டொமினிக்

மறைவு  - 04.11.2014

கொழும்பைப் பிறப்பிடமாகவும் சிட்னி, அவுஸ்ரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட சட்டத்தரணி  பற்றீசியா சத்தியபாமா டொமினிக் அவர்கள் 4.11.2014 செவ்வாய்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் பேராசிரியர், கலாநிதி, சட்டத்தரணி, போல் டொமினிக்கின்  அன்பு மனைவியும் செல்வி பேனடெற் ஜெரால்ட்  இன் அன்புத் தாயாரும்,
ஜெரால்ட்  இன் அன்பு மாமியாரும், அமொஸ் டானியேல், சந்தனா ஜெனஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ் சென்றவர்களான சாமுவேல், மேரி பரமேஸ்வரி சவரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை, அந்தோனியாப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகளுமாவார்.

அன்னார் காலஞ்சென்ற ரீட்டா, ரேமன், காலஞ்சென்ற தர்மன், யுபுரோ, போல், டீரியா, சுசீலா,குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்
சிறிலின் புஸ்பராணியின் அன்பு மச்சாளுமாவார்.

இவர் Holy Family Convent, பம்பலப்பிட்டி இன் பழைய மாணவியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக
வெள்ளிக்கிழமை (நவம்பர் 7 ஆம் திகதி)
மாலை 6 மணி முதல் 9 மணி வரை
St Gerard Church
543 North Rocks Rd, Carlingford NSW 2118 இல் வைக்கப்படும்

இறுதி மரியாதை
சனிக்கிழமை (நவம்பர் 8 ஆம் திகதி)
காலை 8 மணி முதல் 9.30 மணி வரை
1 Metcalf Avenue,
Caringford NSW 2118 இல் செலுத்தப்பட்டு

திருப்பலியும் தகனமும்
சனிக்கிழமை (நவம்பர் 8 ஆம் திகதி)
காலை 10.15 மணி முதல்12 மணி வரை
Mary Mother of Mercy Chapel
Barnet Avenue, Rookwood Cemetery
 NSW 2141 இல் இடம் பெறும்

மேலதிக விபரங்களுக்கு
ஜெரால் 0439 266 578
செல்வி 0451 960 001

No comments: