மெல்பேர்ன், சிட்னி, பிறிஸ்பேன், பேர்த், அடிலெயிட் தியாகி தீலீபனின் 35ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள்

 தன்னுடலை வருத்தி நீர்கூட அருந்தாது, தன்னுயிரை ஈகம்


செய்த தியாகி திலீபனின் 35ம் ஆண்டு நினைவு நிகழ்வான தியாக தீப கலை மாலை நிகழ்வு, எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 25ம் நாள்  ஞாயிற்றுக்கிழமை மெல்பேர்னில் இடம்பெறவுள்ளது. 
ஆயுதந்தரித்து களமாடிய விடுதலைப் போராளியான திலீபன், காந்தி தேசத்திடம் தமிழீழ மக்களுக்காக நீதிகோரி சாத்வீக வழியில் போராடினான்.


உடனயாக தீர்வு காணப்படவேண்டிய ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் மேற்கொண்ட பயணம், எமது விடுதலைப் போராட்டத்தில் உன்னதமான அர்ப்பணிப்பாகியது. பன்னிருநாட்கள் தன்னை உருக்கி உருக்கி எரிந்தணைந்த அந்தத் தியாக தீபத்தின் நினைவுநாள் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

Details of the THIYAAGI THILEEPAN's Melbourne Memorial Event are:
இடம்: Victorian Tamil Community Centre Palmyra Hall, 40-44 Lonsdale Street, Dandenong, Vic 3175
காலம்: 25/09/2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 - 8 மணி.
தொடர்புகளுக்கு: 0433 002 619

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - விக்டோரியா 🙏














No comments: