மெல்பேண், குன்றத்துக்குமரன் ஆலயத்தில்,சூர சம்மாரம்.

.
 மெல்பேண், குன்றத்துக்குமரன் ஆலயத்தில், கடந்த 8.11.2013 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற சூர சம்மார அலங்கார உற்சவத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு, சூர சம்மார நிகழ்ச்சியைக் கண்டு களித்து, குன்றத்துக்குமரப்பெருமானின் அருள்பெற்றனர். மிகவும் அழகாக நடைபெற்ற சூரசம்மார நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சில பெரியவர்கள், " ஊரில் செய்யுறத்தைவிட நால்லாச் செய்யுறாங்கள்" என்று புகழ்ந்து பேசிக்கொண்டார்கள். அப்போது எடுக்கப்பட்ட படங்களில் சிலவற்றை இங்கு காணலாம். ( தகவல் - சு.ஸ்ரீகந்தராசா)
















No comments: