மரணஅறிவித்தல்

திருமதி சகுந்தலா சச்சிதானந்தன்



                                                          மண்ணிலே :06.09.1945         விண்ணிலே :20.08.2013

புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் சிட்னி அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சகுந்தலா சச்சிதானந்தன் அவர்கள் 20.08.2013 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார்  சண்முகலிங்கம் - பராசக்தி தம்பதியினரின் சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் - இராசம்மா தம்பதியினரின் மருமகளும, சச்சிதானந்தன் அவர்களின் அன்பு மனைவியுமாவார். இவர் காலஞசென்ற புஷ்பநாதன் மற்றும் சதாசிவம் (கனடா),  நிர்மலா (இலங்கை),  தேவராசா (சுவிஸ்)  ஆகியோரின் அன்புச் சகோதரியும,  காலஞ்சென்ற தனலெட்சுமி, விவேகானந்தன் மற்றும் சண்முகானந்தன,  நித்தியானந்தன், கமலானந்தன் ஆகியேரின் மைத்துனியும் கலைச்செல்வன் (செல்வன் - சுவிஸ்),  சுபாஜினி (சிட்னி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,  ஜெயந்திரபாலன் (சிட்னி), ஜெயானந்தி (சுவிஸ்) ஆகியோரின் அருமைமிகு மாமியாரும் மதுரா, கேஷ்னா,  அஸ்வின் , அபூர்வா, அட்சரன் ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.
பூதவுடல்; சனிக்கிழமை (24.08.2013) மாலை 5 மணி முதல் 7 மணி வரை,
101South Street Granville, Liberty Funeral மண்டபத்தில் பார்வைக்காகவும் இறுதி மரியாதைக்காகவும் வைக்கப்படும்
ஈமைக்கிரியைகளும் தகனக்கிரியையும் திங்கட்கிழமை (26.08.2013) 9:30 மணி முதல் 1:30 வரை
Rookwood (South Chapel), Memorial Avenue, Rookwood, NSW மயானத்தில் இடம்பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்
தொடர்புகள்:        ஜெயந்திரபாலன் (சிட்னி) +61-2-9896 0724

No comments: