வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு

வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் ஒஸ்ரேலியாவில் இடம் பெற்றது. பல வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு சுறு சுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்ததை காணக் கூடியதாக இருந்தது. தமிழ்மக்கள் இரண்டு நாட்களும் வாக்களித்தார்கள். இதன் முடிவுகள் எதிர்வரும் வியாழன் வெள்ளிக் கிழமைகளில் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.




வாக்களிப்பு நடை பெற்ற பாடசாலை




வாக்களிப்பு நிலையங்களில் ஒன்றான ஹோம்புஸ் பாடசாலை வாக்களிப்பு நிலையம் ஞாயிறு காலையில் படம்பிடிக்கப்பட்டது

No comments: