அனர்த்தம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 64


அனர்த்தம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆக உயர்வு: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-

.
இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆக உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் உத்தியோகபூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.

மொத்தமாக 131 பேரைக் காணவில்லை என தெரிவித்துள்ளது.

மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 80 வீதமானவர்கள் பாதுகாப்பான இடங்களில் குடியேற்றப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.