மரண அறிவித்தல்




திருமதி தங்கம்மா தியாகராசா


யாழ்ப்பாணம் உரும்பிராயைப் பிறப்பிடமாகவும்  Epping, Sydney இல் தற்போது வசித்து வந்தவருமான திருமதி தங்கம்மா தியாகராசா 13.08.2012 அன்று இறைவனடி சேர்ந்தார்.

இவர், காலம் சென்ற வல்லிபுரம் சின்னத்தங்கம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும் அழகரத்தினம், பொன்னம்மா, அருளம்மா, செல்லம்மா, தில்லைநாதர், மீனாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஓய்வுபெற்ற யாழ். பிரதம தபால் அதிபர் தியாகராசாவின் அன்பு மனைவியும் தயானி சிவச்சந்திரன் (Epping, Sydney), வரதன்(Greenford, UK), தயாளன்(New Jersey, USA) ஆகியோரின் அன்புத் தாயாரும் சிவச்சந்திரன், கௌரி, கல்யாணி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆரபி, பூமிதா, தாமாரா, அபிரா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவர்.

இவரின் பூதவுடல் Liberty Parlour, 101 South Street, Granville இல் வெள்ளிக்கிழமை (17.08.2012) மாலை 6:00 மணி தொடக்கம் 8:30 மணி வரை இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, ஈமைக்கரியைகள் 41 Dorset Street, Epping இல் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை (18.08.2012) முற்பகல் 9:00 மணி தொடக்கம் 11:00 மணி வரை இடம்பெற்று, தகனக்கிரியைகள் பிற்பகல் 12:30 மணி தொடக்கம் 1:15 மணி வரை South Chapel, Rookwood  Cemetery இல் இடம்பெறும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

தொடர்புகளுக்கு: சிவச்சந்திரன் 0417 064 847 அல்லது 0433 519 577 ஆகிய இலக்கங்களில் தொடர்பு கொள்ளவும்

No comments: