மரண அறிவித்தல்


பிரபல கட்டிட கலைஞர் வி எஸ் துரைராஜா அவர்கள் காலமானார்




பிரபல கட்டிட கலைஞர் வி எஸ் துரைராஜா அவர்கள் டிசம்பர் மாதம் 14ம் திகதி காலை 8.00 மணிக்கு சிட்னி  அவுஸ்திரேலியாவில் சிவபதம் அடைந்தார்.  இவர் செல்வராணியின் அன்பு கணவரும் வத்சலா, மஞ்சு, சுரேன், டாக்டர் சகிகலா ஆகியோரின் அன்பு தந்தையும், நிசாகரன் திருநாவுக்கரசு, குமார் சிரி பத்மா, டாக்டர் சியாமளா, நிமலன் ரத்னம் ஆகியோரின அன்பு மாமனாரும், ரிஷி, மீரா அவர் கணவர் ரமணன், சுஜன், சரளா. சரித்தா, மாயா, ஸ்ரேயா ஆகியோரின் அன்பு பாட்டனாரும் ஆவார்,

இவர் மறைவால் வருந்தும் இளைய சகோதரர்கள் டாக்டர் வி எஸ் கருணாகரன்; அவரது மனைவி தேவகி, வி எஸ் கணநாதன் அவரது மனைவி சகுந்தலா. மற்றும் காலம் சென்ற டாக்டர் வி எஸ் பொன்னுத்துரை. வி எஸ் செல்வநாயகம், செலவரத்தினம், சிவபாக்கியம், தவபாக்கியம் அவர்களினது சகோதரனும் ஆவார்.

யாழ்ப்பாணத்தில் நவாலியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் வேலுப்பிள்ளை சுப்பையா, தங்கச்சிமுத்து தம்பதிகளின்  மகனாவார்.

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் சனிக்கிழமை 17 ம் திகதி டிசம்பர் 2011, Delhi and  Plassey Road, North Ryde, NSW 2113 இல் உள்ள Macquarie Park Crematorium, Palm Chapel மண்டபத்தில் மதியம் 12.15 மணி முதல் நடை பெறும். உற்றார் உறவினர்;, நண்பர்கள் இத் தகவலை ஏற்குமாறு வேண்டுகிறோம்

அன்பர்கள் விரும்பினால் trajah@optusnet.com.au மின் அஞ்சல் விலாசத்தில்
தொடர்பு கொள்ளலாம்.

No comments: