வடமராட்சி அல்வாயில் முருகபூபதியின் சினிமா: பார்த்ததும் கேட்டதும் நூல் வெளியீட்டு அரங்கு


அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்துள்ள படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளருமான                                 திரு. லெ. முருகபூபதியின்  நுல்களின் வரிசையில் 30 ஆவது வரவாக வெளிவந்துள்ள சினிமா: பார்த்ததும் கேட்டதும் வெளியீட்டு அரங்கு எதிர்வரும் 02 ஆம் திகதி ( 02-07-2023 ) மாலை 4-00 மணிக்கு ஞாயிற்றுக்கிழமை வடமராட்சி அல்வாய் கலைஅகத்தில் எழுத்தாளர் திரு. கொற்றை                         பி. கிருஷ்ணானந்தன் தலைமையில் நடைபெறும்.

 யாழ். ஜீவநதி வெளியீடாக வந்துள்ள சினிமா: பார்த்ததும் கேட்டதும் நூலின் வெளியீட்டுரையை  எழுத்தாளர் திரு. இ.சு. முரளீதரன் நிகழ்த்துவார். இந்நூல்  பற்றிய தமது கருத்துரையை  திரு.  ‘’ அலை  “ யேசுராசா தெரிவிப்பார்.

நூலாசிரியர் திரு. லெ. முருகபூபதி தனது ஏற்புரையுடன் தனது
இலக்கிய அனுபவங்கள் குறித்தும் பேசுவார்.

அல்வாய்  அவை அமைப்பின் 59 ஆவது கூட்டத் தொடராக இந்நிழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : ஜீவநதி ஆசிரியர் கலாமணி பரணீதரன்.

கலை, இலக்கிய ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.


 

No comments: