தமிழுக்கும் அமுதென்று பெயர் !


தமிழ் தொன்மையான மொழி என்பது ஆய்வாளர்களின் கணிப்பு. பல உலக மொழிகளுக்கெல்லாம் முன்னோடியானது.  அதனால்தான் மகாகவி பாரதி,  “  யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்   “ என்று பாடினார். அவரது தாசன், பாரதி தாசன்,  “  தமிழுக்கும் அமுதென்று பெயர்   “ எனப்பாடினார்.
இந்த இணைப்பில், தமிழின் தொன்மையை வேற்று நாட்டுப்பெண்மணி, உலக மொழிகளின் வரலாற்றுப்பின்னணியுடன் ஆதாரங்களுடன் விளக்குகிறார்.  அவசியம் பாருங்கள். மற்றவர்களுடன் பகிருங்கள். 


No comments: