பேர்த் நகருக்கு அருகே பரவி வந்த காட்டுத் தீ

.
பேர்த் நகருக்கு அருகே பரவி  வந்த  காட்டுத் தீயில் சிக்கி குறைந்தது 40 வீடுகள் முழுமையாக எரிந்துள்ளதுடன் சுமார் 20 வீடுகள் சேதமடைந்துள்ளன.

பேர்த் நகரின் கிழக்கேயும் வடக்கேயும் ஏற்பட்டுள்ள இரு காட்டுத் தீ அனர்த்தங்க ளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் தீயணைப்பு படை வீரர்கள் மும்ரமாக ஈடுபட்டனர்.

இக்காட்டுத்தீயையடுத்து நூற்றுக்கணக் கான மக்கள் வீடு வாசல்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

No comments: