பத்திரிக்கைக்கு ஆர்வம் உள்ளவர்கள் தேவை
வணக்கம் வாசகர்களே
உங்கள் தமிழ் முரசு   பதினைந்தாவது வாரமாக வெளிவருகிறது. ஆஸ்திரேலிய செய்திகளையும். நிகழ்வுகளையும், விளம்பரங்கள் அறிவித்தல்கள் போன்றவற்றையும் தாங்கி வாரம் தோறும் வெளிவருகிறது. பல குறைகள் இருக்கின்றது என்பதை பல நல்ல உள்ளங்கள் எடுத்துக்காட்டி இருந்தனர் அவர்களுக்கு எங்கள் நன்றிகள். தற்போது வாரம்தோறும் 1000  முறைகளுக்கு மேல் இந்த பத்திரிக்கை பார்க்கப் படுகின்றது. எங்களோடு சேர்ந்து பணியாற்ற பல துறைகளிலும் ஆட்கள் தேவைப்படுகின்றார்கள். இதில் ஆர்வம் உள்ளவர்கள் தமிழ் முரசு மின்அஞ்சல் ஊடாக   தொடர்பு கொள்ளுங்கள்.
webpage designers , Reporters for all Suburb , தமிழில் Type செய்ய தெரிந்தவர்கள் , கட்டுரை எழுத கூடியவர்கள் , போட்டோ editing தெரிந்தவர்கள் என்பவர்களின் உதவி தேவைப்படுகிறது. கீழுள்ள ஈமெயில் இல் தொடர்பு கொள்ளுங்கள்.
tamilmurasu1@gmail .com

நன்றி ஆசிரியர் குழு

No comments: