மாண்புறு ஆண்டகை இராயப்பு யோசோப்பு - மரியசேவியர் அடிகளார் நினைவேந்தல்

 கானா பிரபா

ம்.jpg


மாண்புறு ஆண்டகை இராயப்பு யோசோப்பு  மற்றும் கலைத்தூது மரியசேவியர் அடிகளார் ஆகியோரது நினைவேந்தலை அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வழியாக நடத்தியிருந்தோம். 

இந்த நிகழ்வில் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திருமதி சோனா பிறின்ஸ், மெய்வெளி ஊடக இயக்குநர்  மற்றும் திருமறைக் கலாமன்றத்தின் முக்கிய செயற்பாட்டாளர் திருமதி பிரேமலதா சாம் பிரதீபன், அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சிப் படைப்பாளர் திரு ஏ.ஜெயச்ச்ந்திரா ஆகியோர் கலந்து தம் பகிர்வை வழங்கியிருந்தனர். நிகழ்ச்சி ஒருங்கமைப்பு கானா பிரபா

இந்த நிகழ்வின் ஒளிப்பகிர்வு






No comments: