ஸ்ரீலங்கா அரசுக்கெதிரான போராட்டமே பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம்!

06/02/2021  தமிழர் தாயகப் பகுதியான கிழக்கு அம்பாறை பொத்துவில் பிரதேசத்திலிருந்து ஆரம்பமான பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் இன்று நான்காவது நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில், வடக்கு கிழக்கு மக்கள் 70 வருடங்களாக பெரும்பான்மையினரின் அடக்குமுறைக்கு எதிராக தமிழ் மக்கள் போராடிவரும் நிலையில், தற்போது அடக்கு முறைக்கு எதிரான மாபெரும் போராட்டம் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் தெரிவித்துள்ளார்.

 நன்றி  

No comments: