ஆங்கிலத்தில் பகவத் கீதை வகுப்புக்கள்


ஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களுடைய மாணவராகிய ஸ்ரீ வாசுதேவாசர்யா அவர்களால் பகவத் கீதையின் முதல் ஆறு அத்தியாயகங்களைப் பற்றிய விளக்கவுரை ஆங்கிலத்தில் நடைபெறவுள்ளது. மாதத்தின் நாலாவது ஞாயிற்றுக்கிழமைத் தவிர மற்றய ஞாயிற்றுக்கிழமைகளில் டார்சி வீதி ஆரம்ப பாடசாலையில் (வென்ற்வேர்த்வில்) பிற்பகல் 3 மணி தொடக்கம் 5.30 மணிவரை 18 வகுப்புக்கள் மார்ச் மாதம் 13ம் திகதியிலிருந்து நடைபெறவுள்ளது. அனுமதி இலவசம். அன்பளிப்புகள் ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலதிய விவரங்களுக்கு:
வெங்கட்    0422 315 957  குமார்  0407 108 372
ஷோபனா 0422 732 907     மகா 0425 235 181

No comments: