1000 கவிஞர்கள் கவிதை நூல் - வெளியீடு 2017

.


ஒக்டோபர் மாதம் 21 ஆந் திகதி 32 உலகநாடுகளைச் சேர்ந்த 1000 கவிஞர்களின் கவிதைகளைத் தாங்கி உலகின் மிகவும் பெரிய கவிதைத் தொகுப்பு நூல் யாழ்பாணத்தில் வெளியீடு செய்யப்படும் பெருவிழா நடைபெற இருக்கிறது. தமிழ்க்கவிதை நூல் வெளியீட்டில்
இவ்விழா மிகவும் சிறப்புடையதாக  அமைகிறது.






No comments: