எழுத்தறிவித்தவன் - இரா சத்திக்கண்ணன்

.

மரபணுக்களில் 
மனிதத்தையும் 

ஐம்பூதங்களில் 
இயற்கையமுதையும் 

அன்பில்
அமைதியில்
அழகையும் 

தாய்மையில்
தியாகத்தையும் 

தமிழில்
கவிதையையும் 
வாழ்க்கையையும் 

எழுதியவன்
எழுத்தறிவித்தவன்!

No comments: