'சுழலும் தமிழ் உலகம்" நூல் வெளியீடு

.

கலாநிதி சந்திரலேகா வாமதேவா எழுதிய சுழலும் தமிழ் உலகம் (30 கட்டுரைகள்) என்ற நூல் வெளியீட்டு விழா மே மாதம் 01 ஆம் திகதி 2010 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு ஹோம்புஷ் ஆண்கள் உயர்நிலைப் பாடசாலை மண்டபத்தில் இடம்பெறவிருக்கின்றது.
சமுதாயத்தோடு சம்பந்தப்படுகின்ற பலவகையான பார்வைகள் கொண்ட கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவருகிறது சுழலும் தமிழ் உலகம். இதன் ஆசிரியரான கலாநிதி சந்திரலேகா வாமதேவா அவர்கள் இலங்கையின் பிரபலமான எழுத்தாளரான இலங்கையர்கோன் அவர்களின் மகள் என்பது பெருமைக்கான விடயம். இலங்கையர்கோனின் வெள்ளிபாதரசம் என்ற சிறுகதை நம் நெஞ்சத்தை விட்டகலாத ஒன்றாகும்.

No comments: