மதுரை தமிழ் சங்கத்தில் ஆசி கந்தராஜாவின் ‘கள்ளக்கணக்கு’ சிறுகதை நூலுக்கு பரிசு

.


பன்முக நோக்கில் அயலகத் தமிழ்ப் படைப்புக்கள் என்னும் தலைப்பில்,பன்னாட்டுக் கருத்தரங்கம் 27, 28 பெப்ரவரி இரண்டு நாள்கள் மதுரை உலகத் தமிழ்சங்கத்தில் நடைபெற்றது. இரண்டாம் நாள் நிகழ்வில் ஆசி கந்தராஜாவின் ‘கள்ளக்கணக்கு’ சிறுகதை நூலுக்கு, சிறந்த சிறுகதை நூலுக்கான விருதையும் பணப் பரிசுப் பொதியையும், தமிழக அரசின் சார்பில் மாண்புமிகு தமிழ் ஆட்சி மொழி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு க. பாண்டியராஜன் வழங்கி  கௌரவித்தார்.









No comments: