அவுஸ்திரேலியாவின் பிரசித்திபெற்ற பழைய நியூ சவுத் வேல்ஸ் பாராளுமன்றத்திலே பொங்கல் பண்டிகை


சென்ற பெப்ரவரி 4ஆம் திகதி செவ்வாய்க் கிழமை அவுஸ்திரேலியாவின் பிரசித்திபெற்ற பழைய நியூ சவுத் வேல்ஸ் பாராளுமன்றத்திலே  பொங்கல் பண்டிகை மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பெற்றது. இந்த விழாவை தமிழ் மற்றும் பண்பாட்டுக் கழகம் ஒழுங்குசெய்திருந்தது.
5 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பாராளுமன்றத்திலே பொங்கல் விழா முதன்முறையாக ஆரம்பிக்கப்பெற்றதைத தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வந்தது. 

































No comments: