25 இளைஞர்கள், 35 யுவதிகள் அடங்கிய குழு ஒன்று அவுஸ்திரேலியாவிலிருந்து யூலை மாதம் 16ம் திகதி புறப்பட்டு புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் இரண்டு கிழமைகள் தங்கியிருந்தார்கள். சென்ற 25ம் திகதி பிற்பகல் 5மணியளவில் பகவான் சாய் பாபாவின் மகா சமாதியின் முன்பாக சாய் குல்வான்ற் மண்டபத்தில் உள்ளம் உருகி ஒரு இசைக்கச்சேரியை நடாத்தினார்கள்.
உங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா? புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்
விளம்பரங்கள்
உங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.