.
மெல்பனில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இயங்கும்
பாரதி
பள்ளியின் 20
வருட
நிறைவு விழா எதிர்வரும்
26-04-2015
ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியிலிருந்து
மாலை 6
மணிவரையில் Dandenong
High School
மண்டபத்தில் (Ann Street, Dandenong - 3175 ) நடைபெறும். இவ்விழாவில்
பல்வேறு நிகழ்ச்சிகளுடன் தமிழ் புத்தகக்
கண்காட்சியும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியில்
தங்கள் வெளியீடுகளையும் தங்களிடமிருக்கும் அவுஸ்திரேலியா அன்பர்களின் வெளியீடுகளையும் இடம்பெறச்செய்யலாம். கண்காட்சி 10 மணிக்கு ஆரம்பமாகவிருப்பதனால் நூல்களை
காலை 9
மணியளவில் கண்காட்சி அரங்கில் சேர்ப்பிக்குமாறும் விழா நிகழ்ச்சிகளில்
கலந்து சிறப்பிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
கண்காட்சி
முடிவுற்றதும் தங்கள் நூல்களை
பெற்றுச்செல்ல முடியும்.
மேலதிக
விபரங்களுக்கு:
லெ.முருகபூபதி :- 04
166 25 766 - letchumananm@gmail.com
No comments:
Post a Comment