புலம்பெயர் எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளை பதிப்பித்து வெளியிட்டுள்ளது இந்திய சாகித்திய அகாதெமி

.
இந்திய சாகித்திய அகாதெமி, தெரிந்தெடுத்த 10 புலம்பெயர் எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளை பதிப்பித்து வெளியிட்டுள்ளது. 

அதில் எழுத்தாளர் ஆசி கந்தராஜாவின்  'ஒட்டுக்கன்றுகளின் காலம்' என்னும் சிறுகதையும் அவுஸ்திரேலியா சார்பாக தெரிவுசெய்யப்பட்டு பதிப்பக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கு இணைப்பைப் பார்க்கவும்.








No comments: