மானதின் வலி. - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

.
அந்த முள்ளி வாய்க்கால் கனவுடனே வரும் சுசியுடைய 
நினைவினூடே நான் நடக்கையில்
அதிசீக்கிரத்தில் மாறாது  மானதின் வலி.

அன்பின் தோழியாக இருந்த உறவின் 
நெருக்கத்தில்  இழப்பின் தாக்கம்.

நாடி நர்ம்புகளுடனே  ஓடிய  
குருதி யோட்டங்களுக்குப் 
பின்னால் உயிருக்கு
வழிவிட்டு 
முள்ளி வாய்க்காலில்  நான்.

தாமதமாகத்தான் தெரிந்தது அது
தாக்குதலிருந்து கசிந்து போனது 
நான் ஊட்டிய என்  சுசியுடைய 
ரத்த வாடை என்று....!

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

No comments: