.
கந்தர்மடம் மணல்தறை ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும்,
சிட்னியை வசிப்பிடமாகவும், யாழ் மத்திய கல்லூரியின்
பழைய மாணவரும், Aussie Unity Real Estate நிறுவனத்தின் உரிமையாளருமானதிரு.வேலுப்பிள்ளை
விசாகேஸ்வரன்(ஈசன் விசா) 13.03.2014 வியாழக்கிழமையன்று அகால மரணமடைந்தார்.
இவர் சானிக்காவின் அன்புக்கணவரும், திரு செல்லையா வேலுப்பிள்ளை ,காலஞ்சென்ற திருமதி சரஸ்வதி வேலுப்பிள்ளை
அவர்களின் அன்புப் புதல்வரும், மாலா தயானந்தன், மீரா பார்த்தீபன்,
ரவிராஜ், கீத்தா இரட்ணசீலன், தரன், கோபி அரவிந்தன், சக்தி
ரவிராஜ், கீத்தா இரட்ணசீலன், தரன், கோபி அரவிந்தன், சக்தி
ஆகியோரின் அன்புச் சகோதரரும், தயானந்தன், பார்த்தீபன், வாணி,
இரட்ணசீலன், பானுமதி, அரவிந்தன், தீபாஞ்சலி ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.
இரட்ணசீலன், பானுமதி, அரவிந்தன், தீபாஞ்சலி ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.
அன்னாரின் பூதவுடல் 17ம் திகதி திங்கட்கிழமை, மாலை 5.00 மணி
முதல் 9.00 மணிவரை 2, Lane Street(corner of Veron Street) Wentworthville இல் உள்ள RedGum Function Centre இல் பார்வைக்காக வைக்கப்படும்.
தகனக் கிரியைகள் 18ம் திகதி, செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணியிலிருந்து
1.15 மணி வரை, South Chapal Rockwood Crematorium
Lidcombe இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு
தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
கீத்தா இரட்ணசீலன் - 98964503
சக்திதரன் - 0416195282
அரவிந்தன் - 0422202905
No comments:
Post a Comment