ஈழத்தின் முது பெரும் எழுத்தாளர் செங்கை ஆழியான் நினைவில் ஆறாண்டுகள்

 


இன்று என் எழுத்துலக ஆசானும், ஈழத்து இலக்கியப் பரப்பில் தாரகையாக ஒளி வீசிய செங்கை ஆழியான் அவர்களது நினைவில்

அவரோடு நான் 20 ஆண்டுகளுக்கு முன் கண்டிருந்த வானொலிப் பேட்டியைப் பகிர்கின்றேன்.
கானா பிரபா
28.02.2022



No comments: