இன்று என் எழுத்துலக ஆசானும், ஈழத்து இலக்கியப் பரப்பில் தாரகையாக ஒளி வீசிய செங்கை ஆழியான் அவர்களது நினைவில்
அவரோடு நான் 20 ஆண்டுகளுக்கு முன் கண்டிருந்த வானொலிப் பேட்டியைப் பகிர்கின்றேன்.
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை30/01/2023 - 05/02/ 2023 தமிழ் 13 முரசு 42 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
No comments:
Post a Comment