மெல்பனில் நூல் வெளியீட்டு அரங்கு 19/03/2022

 


எழுத்தாளர், வானொலி ஊடகவியலாளர், சமூகச்செயற்பாட்டாளர், தமிழ்த்தேசியப் பற்றாளர்

                   ( அமரர் ) சண்முகம் சபேசன் எழுதிய

                           காற்றில் தவழ்ந்த சிந்தனைகள் 

            நூல் வெளியீட்டரங்கு இம்மாதம்  19  ஆம் திகதி                 ( 19-03-2022)   சனிக்கிழமை மாலை 4-00 மணிக்கு மெல்பனில்

               Glen Waverley Community Centre   மண்டபத்தில்

         (692-724 Waverley Road, Glen Waverley, Vic – 3150

               Corner of Springvale Road & Waverley Road)


                                        நடைபெறும்

கலை, இலக்கிய சமூக ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

தகவல் :  சிவமலர் சபேசன்  0420 893 072

                                        ( குறுந்தகவல்களுக்கு )

malarsabesan@yahoo.com

 

No comments: