கேணல் கிட்டு நினைவான தமிழர் விளையாட்டு விழா -மெல்பேர்ன் - 2022 - இடைநிறுத்தப்பட்டுள்ளது.


ஒஸ்ரேலியா மெல்பேர்னல் எதிர்வரும் ஜனவரி மாதம் 9ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
East Burwood Reserve மைதானத்தில் நடைபெறவிருந்த 
கேணல் கிட்டு ஞாபகார்த்த ”தமிழர் விளையாட்டு   விழா 2022”  தற்போதய தவிர்க்கமுடியாத காரணங்களால் இடைநிறுத்தப்பட்டுள்ளது 

 தமிழர் ஓருங்கிணைப்புக் குழு (விக்ரோரியா)

--
மெல்பேர்ண் தமிழ் ஊடகம்.
அவுஸ்திரேலியா.
தொடர்புகள்:
மின்னஞ்சல்:melbournetamilmedia@gmail.com
இணையத்தளம்: https://www.tccau.com/  

No comments: