சிட்னி துர்க்கை அம்மன் கோவிலில் இலட்சர்சனை

 


மே மாதம் 16ம் திகதி உலகமக்கள் எல்லோரும் நலம் பெறவும் குறிப்பாக இந்தியா இலங்கையில் உள்ள எமது சகோதரங்கள் corona pandamicல் இருந்து மீளவும் சிட்னி துர்க்கை அம்மன் கோவிலில் காலையில் இருந்து இலட்சர்சனை நடைபெற்றது.

இந்த நேரத்தில் நாம் எல்லோரும் இறைவனை பிரர்த்திப்போம் எல்லோரும் நலம் பெற.


No comments: