துர்க்கா தேவஸ்தானத்தின் தமிழ் இலக்கிய கலை மன்றம், சிட்னி நடாத்திய 2017 ம் ஆண்டுக்கான திருக்குறள் போட்டி மற்றும் சமய அறிவுப் போட்டி ஆகியவற்றின் பரிசளிப்பு விழா சென்ற சனிக்கிழமை 30.09.2017 விஜய தசமி நாளில் துர்க்கா தேவஸ்தானத்தில் இடம் பெற்றது . பரிசு பெற்ற பிள்ளைகளுக்கு பரிசுக் கோப்பை வழங்கி கௌரவிக்கப் பட்டது . இதில் தேவஸ்தானத்தின் தலைவர் திரு மகேந்திரன் சிறப்புரை ஆற்றினார்.
உங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா? புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்
விளம்பரங்கள்
உங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.
No comments:
Post a Comment