இன்று நடந்த ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தான சமய அறிவுத் திறன் போட்டியும் திருக்குறள் போட்டியும்

.
சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றத்தின் திருக்குறள் போட்டியும்  ஸ்ரீ துர்க்கா தேவி  தேவஸ்தான சமய அறிவுத் திறன் போட்டியும்

6.03.2016 அன்று இடம்பெற்றது . நிகழ்வில் கலந்துகொண்ட  நடுவர்களில் சிலரையும்  பிள்ளைகள்  பெற்றோர்களையும்  காணலாம்.