2015 மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடெமி விருது "மீட்சி"கதைத் தொகுப்புக்கு

.

2015 மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடெமி விருது "மீட்சி" என்ற கௌரி கிருபாநந்தனின் மொழி பெயர்ப்பு கதைத் தொகுப்புக்கு அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்த புத்தகத்தின் மூல நூல் "விமுக்தா"விற்காக இதே ஆண்டு திருமதி ஓல்கா அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. பிப்ரவரி 15th டில்லியில் பரிசளிப்பு விழா நடந்திருக்கிறது.


மூல நூலுக்கும், அதன் மொழிபெயர்பிற்கும் ஒரே ஆண்டில் விருதுகள் கிடைத்திருப்பது ஆச்சரியமான, சந்தோஷம் நிறைந்த நிகழ்வு.