.
மெல்பனில்
மூத்த
கவிஞர் மர்ஹ_ம் மருதூர்க்கனியின்
மூன்று நூல்கள்
வெளியீட்டு விழா
இலங்கையின் மூத்த
கவிஞரும் ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸின் ஸ்தாபகர்களில் ஒருவருமான
(மூத்த துணைத்தலைவர்) லங்கா திலகம் - புலவர் நாயகம் மருதூர்க்கனியின் மூன்று
நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 15-03-2014 ஆம் திகதி சனிக்கிழமை
மாலை 4
மணிக்கு மெல்பனில் Mulgrave CCTC கேட்போர்
கூடம் (44- 60 Jacksons Road, Mulgrave. - Melway: 80k3) மண்டபத்தில் நடைபெறும்.
வெளியிடப்படும்
நூல்கள்:
மருதூர்க்கனி
கவிதைகள்
சந்தனப்பெட்டகமும் கிலாபத்
கப்பலும்
என்னை நீங்கள் மன்னிக்கவேண்டும்.
நூல்களின்
வெளியீட்டிலும் அதனைத்தொடர்ந்து இடம்பெறும் இராப்போசன விருந்திலும் கலந்து
சிறப்பிக்குமாறு தமிழ் இலக்கிய சுவைஞர்கள் அனைவரும்
அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
மேலதிக விபரங்களுக்கு: மருதூர்க்கனி
குடும்பத்தினர் வஜ்னா - றபீக்
0411 670 943 , 0449 925 659
E.Mail:
maruthoorghani@yahoo.com
No comments:
Post a Comment