முத்தமிழ் வி ழா - 04 May 2013




தமிழ் இலக்கிய கலைமன்றம் வழங்கும்

முத்தமிழ் வி ழா 2013

04 - 05 - 2013 சனிக்கிழமை

துர்க்கை அம்மன் கோயில் கட்டட நிதிக்காக தமிழ் இலக்கிய கலைமன்றம் வழங்கும் முத்தமிழ் விழா வருகின்ற மே மாதம் 4ம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு  சிட்னி துர்க்கை அம்மன் கோவில் கலாச்சார மண்டபத்தில் நடைபெறுகின்றது.


இந்நிகழ்ச்சியில்

- திருமதி குகராஜாவின் மாணவர்கள் வழங்கும் 
வயலின் இசை

- திருமதி புஸ்பா ரமணாவின் மாணவர்கள் வழங்கும் 
இன்னிசை

- ABHINAYAA LAYAA School of Dance proudly presents 
திருமதி Miranaline Jeyamohan இன் மாணவர்கள் வழங்கும் 
Narthana Malai

அனைவரும் வருகை தந்து துர்க்கை அம்மன் கோயில் கட்டட நிதிக்காக நடாத்தப்படும் இந்த முத்தமிழ் விழாவிற்கு ஆதரவு தருவீர்கள்hக.
மேலதிக தொடர்புகளிற்கு 02 9644 6682 அல்லது 02 9746 9724