ஸாம்பிய நாட்டு
அனைதைக் குழந்தை
தாய்ப்பாலைத் தேடி
காத்து நிற்கிறது
கண்ணிலே ஏக்கத்தடல்
ஸாம்பிய நாட்டு
ஏழைக் குடிமகள்
அடுத்த வேளை
உணவைத் தேடி
காத்து நிற்கிறாள்
கண்களிலே ஏக்கத்துடன்
ஸாம்பிய நாட்டில்
வாழும் குடிமகள்
சொந்த வீட்டில்
வாழும் வழிதேடி
காத்து நிற்கிறாள்
கண்களிலே ஏக்கத்துடன்
ஸாம்பிய நாட்டில்
வாழும் வளம்மிக்க
செல்வம் கொழிக்கும் செல்வத்தனை
தமிழ் ஈழக் குடிகளோ
சொத்தாய் பண்ணுக்கா
காத்து நிற்கிறாள்
கண்களிலே ஏக்கத்துடன்
No comments:
Post a Comment