மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
கங்குமட்டை கைத்தொழிலுக்குக் கைகொடுத்து நிற்கிறது என்று
சொன்னால் நம்மனது நம்பமறுக்கிறது. பனையின் கங்குமட்டையா ? அது விறகாய் எரிக் கத்தானே எடுக்கிறோம். அதைக் கைத் தொழிலு க்குப் பயன்படுத்துவதா ? என்ன .... கதையா .. அளக்கிறீர்கள் என்று தான் எம்மனமானது எண்ணியே நிற்கும். உண்மையில் - கங்குமட்டை கைகொடுக்கும் மூலப் பொருளை வழங்கும் நிலையில்தான் இருக்கி றது என்பதுதான் உண்மையாகும். கங்குமட்டை அளித்து நிற்கும் மூல ப்பொருளாக இருப்பதுதான் பனந்தும்பு என்று பார்த்தோம். பனந்து ம்பு என்று சொல்லி , அதன் வகைகளையும் பார்த்தபின்னர்தான் கங்கு மட்டை கைகொடுக்கும் மட்டையாய் ஆகியிருக்கிறது என்பதை யாவ ரும் ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்று என்ணுகிறேன்.
பனந்தும்பைக் கொண்டு - பலவிதமான துடைப்பங்கள் ( பிரஷ்கள் ) செய்யப்படுகின்றன. வீட்டைச் சுத்தம் செய்ய, கப்பலை சுத்தம் செய்ய, குதிரை வண்டி நிறுத்தும் இடத்தைச் சுத்தம் செய்ய, குதிரை கட்டப்படும் இடங்களைச் சுத்தம் செய்ய, இயந்திரங்களைச் சுத்தம் செய்ய , என்று பலநிலைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது பனந்தும்பினால் ஆகிய பிரஷ்கள்.பிரஷ்களை அதாவது துடைப்பங்களை பல தொழிற்கூடங்கள் சுத்தம் செய்வதற்கும் பயன்படுத்து வதால் - உலகின் பல நாடுகளில் பனந்தும்புக்கு நல்ல சந்தை வாய்ப் புக் கிடைத்திருக்கிறது என்பது மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.கப்பல் கட்டும் தொழிற்சாலை களும் , வா
பயன்படு த்துகின்றன. அத்துடன் பெற்றோலிய , இரசாயன சாலைகளைத் துப்பரவு செய்யவும், வீதி களைத் துப்பரவு செய்யவும் ஆகிய வகையில் - நாற்பத்து ஏழு வகை யான தொழில்களில் பனந்தும்பினாலாகிய துடைப் பங்கள் உதவி நிற்கின்றன என்பது கருத்திருத்த வேண்டியதேயாகும்.
கங்குமட்டையிலிருந்து பனந்தும்பை எடுப்பதற்கு பல கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. கங்கு மட்டை யிலிருந்து தும்பினை எடுக்கும் முறை பெரும்பாலும் குடிசைக் கைத்தொழிலாக நடைபெற்று வருகிறது என்பதும் நோக்கத் தக்கதாகும்.அதனால் அங்கு பயன்படுத்தப்படுகின்ற பொருட்களும் சாதாரணமான கருவிகளாகவே அமைந்திருக்கின்றன. கங்குமட்டை
சொல்லுவார்கள்.மரக்குத்தி என்றும் பெயர் பெறுகிறது. அடிக்கும் கல்லில் வைத்து கங்குமட்டையினைத் தட்டுவதற்காக அமையும் கருவி தட்டுப்பொல்லா கும். இது மரத்தால் அமைந்திருக்கும். தும்பினை அடிப்பவர்கள் இருப்பதற்குப் பயன்படுத்தப்படும் வகையில் மரத்தால் ஆகிய பலகை வந்து நிற்கும்.தும்பினை வாருவதற்கு அமை ந்திருக்கும் கருவி சீப்பு என்று அழைக்கப்படுகிறது. தட்டுப் பொல்
கங்குமட்டையிலிருந்து தும்பினை எடுக்கும் முறை கவனிக்கப்பட வேண்டிய நுட்பமாய் அமைகிறது எனலாம்.
கங்குமட்டையில் இரண்டு பகுதிகள் காணப்படுகின்றன. அந்தப்பகுதிகள் முதலில் தனித்தனியே பிரிக்கப்படுகின்றன. பிரித்து எடுக்கப்பட்ட கங்கின் உட்பகுதியில் இருக்கின்ற தோல் கத்தியினால் மெது வாக இழுத்தெடுக்கப்படுகிறது. கங்கு மட்டையின் உட்புறத்தோல் பிரிக்கப்பட்டவுடன் கங்குமட்டை பிரியும். அப்படிப் பிரிவதனால் அதிலிருந்து தும்பினை எடுப் பது இலகுவாய் இருக்கும்.உட்தோலைப் பிரிக்காம லேயே - தட்டுப்பொல்லினால் - அடிக்கும் கல்லின் மீது அடித்தும் தும்பினைப் பெற்றுக் கொள்ளும். நிலையும்
காணப்படுகிறது.இப்படிவருகின்ற தும்புகளை- , தும்பு வாருவதற்கு இருக்கும் கருவியினால் வாரும் பொழுது . அங்கே காணப்படும் சோற்றுப் பாகம் களையப்படுகிறது. மேலும் மைரிழை போன்று காணப்படுகின்ற தும்புகளும் களையப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். கங்கு மட்டையினின்றும் கிடைக்கும் தும்பானது ஈரமாய் இருக்கும். அப்படியிருக்கும் தும்புகளை சிறு சிறு முடிச்சுகளாகக் கட்டி ஈரம் உலர்வதற்காக வெய்யிலில் வைக்கப்படுகிறது. இப்படியாக உலர்ந்துவரும் பனந்தும்பு “கோரா “ என்னும் பெயரைப் பெறுகிறது.
கோரா தும்புகள் முன்று வகையாய் தரம் பிரிக்கப்படுகின்றன.
உறுதியான கறுப்பு அதாவது இதை " பிரைம் ஸ்டிப் " என்றும் , இதற்கு அடுத்ததை " மத்திய தரம்" என்றும், " மென்மையானது " என்னும் நிலையில் மூவகையாகப் பிரிக்கப்படுகிறது.முதலாம் தரமாய் இருக்கும் பனந்தும்பு , கங்குமட்டையின் இரண்டு ஓரங்களிலும் அமைந்திருக்கும் கறுப்பு நிறத்தில் இருக்கும்.இப்படிக் கறுப்பு நிறத்தில் இருக்கும். இத்தும்பானது மிகவும் உறுதியானதாகவே காணப்படுகிறது. உறுதியானதாக வருகின்ற முதல்நிலைப் பனந்தும்புகள் பிரித்தெடுக்கப்படுகிறது .பின் அவற்றை தனியே சுத்தம் செய்யப்படுகிறது.தும்பின் நீளத் துக்கு ஏற் பவகைப்படுத்தப்படுகிறது. எண்பது விகிதம் கறுப்புக் கலந்த தும்பாக எடுத்து அவை சந்தை ப்படுத்தப்படுகின்றன.கோராவின் அடுத்த நிலையில்
தெரிவாவது மத்தியதரப் பனந்தும்பாகும்.முதலாம் தரத்தைப் பிரித்தபின் வருகின்ற உறுதியான கறுப்பும் வெள்ளையும் கலந்து இம் மத்தியதரப் பனந்தும்பு காணப்படும்.
இவ்வாறு மத்தியதரமாய் பிரிக்கப்படும் தும்பு காயவிடப்படுகிறது.அதன் பின் நீரில் ஊறவைக்கப்படுகிறது. நீரில் ஊறவைக்கப்பட்ட பின்னர் சீப்பில் இடப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு - தும்பின் நீளத்துக்கு ஏற்றவாறு பிரிக்கப்படுகிறது. அதன் பின்னர் அளவுக்கு உகந்தவாறு வகை வகையாய் கட்டப்பட்டு சந்தை ப்படுத்தப் படுகிறது,இவ்வாறு மத்தியதரமாய் இருக்கும் பனந்தும்பில் ஐம்பத்து ஐந்து பாகம் வெள்ளையாயும் நாற் பத்து ஐந்து பாகம் கறுப்பாயும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கோரத்தும்பி லிருந்து இராண்டு வகையான தரங்களும் பிரிக்கப் பட்ட பின்னர் இருக்கும் பனந்தும்பு மூன்றாந்தர மாய் வந்து அமைகிறது. இந்த மூன்றாந் தரமாய் ஆகியிருக்கும் பன ந்தும்புகள், துடைப்பங்கள் செய்யப் பயன்படுவதோடு நாற்பத்து ஏழு வகையான தொழில்களுக்கும் பயனாகி இருக்கிறது என்பது கருத்திருத்த வேண்டியதேயாகும்.
பனந்தும்பானது நல்ல சந்தைவாய்ப்பினைப் பெற்றதாக இருக்கிறது. இதனால் இந்தியாவில் பல இடங்க ளிலும் , இலங்கையிலும் பனந்தும்பு உற்பத்தி நடை பெற்றுவருகிறது என்பது குறப்பிடப்பட வேண் டியதா கும். இந்தவகையில் இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம்,
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பல மாவட்டங்களில் பனந்தும்பு கிடைக்கும் நிலை காணப்படுகிறது. அந்தவகையில் - இராமநாதபுரம், தூத்துக்குடி, தி
கன்யாகுமரி மாவட்டங்களில் கல்குளம், விலவங்கோடு, மாவட்டங்
திருநெல்வேலி மாவட்டத்தில் கிடைக்கும் தும்பு வெள்ளை நிறமாய் இருக்கிறது.வெள்ளையாய் இருந் தாலும் விறைப்பினை உடையதாக இருக்கிறது.” பால்வெள்ளை “ என்
இராமநாதபுரம் மாவட்டத்தில் - கீழக்கரை, திருப்புல்லாணி, ரெட்
திண்டுக்கல் மாவட்டத்தில் - ஒட்டன்சத்திரம், மேலப்பட்டி, வே
தமிழகத்தில் பனந்தும்பினைச் ஆண்டு முழுவதும் சேகரிப்பதில் - சேலம், நாமக்கல் மாவட்டங்கள் முதன்மை பெற்று நிற்கின்றன. சங்ககிரி, தொளசம்பட்டி,மேச்சேரி
சேலம் மாவட்டதில் இருக்கும் - தொளசம்பட்டி, மேச்சேரி, தீராம்
ஈரோடு மாவட்டத்தில் - கன்னிவாடி, வெள்ளக்கோவில்,சென்
தஞ்சை மாவட்டத்தில் மதுரைக்காடு, பட்
இலங்கையில் முல்லைத்தீவு மாவட்டம் , பருத்தித்துறை, புலோ
No comments:
Post a Comment