சிட்னி தமிழ் இலக்கிய கலைமன்றம் நடத்திய சிலப்பதிகார விழா


ஏப்ரல் மாதம் 10ம் திகதி சிட்னி
 
தமிழ் இலக்கிய கலைமன்றம் நடத்திய சிலப்பதிகார விழா வெகுசிறபப்பாக நடைபெற்றது.

இரண்டாயிரம் ஆண்டுகளிற்க்கு முத்தமிழிற்கு சிறப்பாக தமிழரின் பண்பாடுகளை தமிழ் இசைக்கு இலக்கணம் வகுத்த சிலப்பதிகாரத்தை அருளிச்செய்த இளங்கோ அடிகளின் சிலைக்கு மாலைஅணிவித்து விழா தொடங்கியது.
சிறப்பு அம்சமாக சிட்னி  தமிழ் இலக்கிய கலைமன்றம் நடத்திய சிலப்பதிகார விழா இளம் சிறார்களின் தமிழ் இசையால் தமிழர் மண்டபத்தை மேடையை பெருமிதம் செய்து சிறப்பித்தார்கள். சிலப்பதிகாரத்தின் "மாசறு பொன்னே வலம்புரி முத்தே..... என்று Dr சிவரதி கேதீஸ்வரன் அவர்களின் மாணவர்களின் தமிழ் இசை உணர்வுடன கூடிய பாடடுக்கள் மேடையை சிறப்பித்தன. இப்படி தமிழ் இசை எல்லா உலக நாடுகள் மேடைகளிலும் அரங்கேறட்டும் (தொடரும் ).

No comments: