ஒரு பழைய பாடலுக்கு நான் செய்த காணொளி - ..... தேமொழி

.



வானம் நமது தந்தை பூமி நமது அன்னை
உலகம் நமது வீடு உயிர்கள் நமது உறவு
வானம் நமது தந்தை பூமி நமது அன்னை
உலகம் நமது வீடு உயிர்கள் நமது உறவு
மலைகளிலே பிறப்பதற்கு அருவி என்று பேரு

ஆ..ஆ..ஆ... ஆ..ஆ..ஆ... ஆ..ஆ..ஆ... ஆ..ஆ..ஆ...ஆ...
மலைகளிலே பிறப்பதற்கு அருவி என்று பேரு
அது மண்ணில் வந்து தவழும் போது ஆறு என்று பேரு
கொடிகளிலே பிறப்பதற்கு மலர்கள் என்று பேரு
முத்துராமன்: மனித இனத்தில் பிறப்பதற்கு?
மனித இனத்தில் பிறப்பதற்கு குழந்தை என்று பேரு
வானம் நமது தந்தை பூமி நமது அன்னை
உலகம் நமது வீடு உயிர்கள் நமது உறவு



தேன் பிறந்தது மலரிலே மீன் பிறந்தது நீரிலே
தேன் பிறந்தது மலரிலே மீன் பிறந்தது நீரிலே
இயற்கை அன்னை பெற்ற தாயே...
இயற்கை அன்னையே பெற்ற தாயே...
ஆ..ஆ..ஆ... ஆ..ஆ..ஆ... ஆ..ஆ..ஆ...
இயற்கை அன்னையே பெற்ற தாயே...
ஆ..ஆ..ஆ... ஆ..ஆ..ஆ... ஆ..ஆ..ஆ...
இயற்கை அன்னையே பெற்ற தாயே...
எந்த நாளும் சொந்தம் நீயே இயற்கை அன்னையே பெற்ற தாயே...
எந்த நாளும் சொந்தம் நீயே
வானம் நமது தந்தை பூமி நமது அன்னை
உலகம் நமது வீடு உயிர்கள் நமது உறவு
வானம் நமது தந்தை பூமி நமது அன்னை
வானம் நமது தந்தை பூமி நமது அன்னை
வானம் நமது தந்தை பூமி நமது அன்னை
வானம் நமது தந்தை பூமி நமது அன்னை

பாடியவர்: எஸ். ஜானகி
திரைப்படம்: தாகம் (1974)
நடிப்பு: முத்துராமன், நந்திதா போஸ்
இசை: எம். பி. ஸ்ரீனிவாசன்
பாடலாசிரியர்: பூவை செங்குட்டுவன்

No comments: