மெல்பனில் நூல் வெளியீடும் ஆவணப்படம் திரையிடலும்


      சொல்லவேண்டிய கதைகள் நூல் வெளியீடும் ரஸஞானி ஆவணப்படம் திரையிடல்
இலக்கியப்படைப்பாளரும் பத்திரிகையாளருமான லெ.முருகபூபதியின் புதிய நூல் சொல்லவேண்டிய கதைகள் வெளியீட்டுநிகழ்வும் முருகபூபதியின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ரஸஞானி ஆவணப்படம் திரையிடலும் எதிர்வரும்   30-09-2017 ஆம் திகதி  சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு மெல்பனில்,   பிரஸ்டன் நகர மண்டபத்தில் ( Preston City (Shire) Hall - Gower Street, Preston 3072) நடைபெறும். கலை, இலக்கிய ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

                                        

மேலதிக விபரங்களுக்கு:
  திருமதி மாலதி முருகபூபதி                                              திரு. எஸ். கிருஷ்ணமூர்த்தி
panchanathanmurugapoopathy.mala@gmail.com                             sellakrish@gmail.com
          0404 659 983                                                                                      0402 418 304
---------------------------------------------------------------------------------------------------------------


No comments: