மரண அறிவித்தல்

.

                                       திருமதி . மனோன்மணி செல்லத்துரை
            

                                       
                                                         மறைவு  24.01.2015
வீமன்காமம் வடக்கு, தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், மெல்பேர்ன்
அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மனோன்மணி
செல்லத்துரை அவர்கள் 24/01/2015 அன்று சிவபதமடைந்தார்.
இவர் காலம் சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியாரும்,
சறோஜி னி(மெல்பேர்ன்), சாந்தா(அமெரிக்கா), உசா (அமெரிக்கா),
வசந்தா(சிட்னி), காலம் சென்ற கெளரி(லண்டன்) ஆகியோரின் அன்புத்
தாயாரும், சிவனேசன்(மெல்பேர்ன்), ராஜலிங்கம்(அமெரிக்கா),
பாலசுப்பிரமணியம்(இலங்கை), விஜயகுமார்(சிட்னி), வரதன்(லண்டன்)
ஆகியோரின் அன்பு மாமியும், பைரன்,டிலன்,மைரன்(மெல்பேர்ன்),
கம்சன், சேந்தன்(அமெரிக்கா),திருமதி சுகர்ணா பிரகாஷ், மயூரன்,
அரவிந்தன் (அமெரிக்கா), சாலினி, கோகுலன்(சிட்னி) ஆகியோரின்
அன்பு பேத்தியுமாவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தகவல்:-
சிவனேசன் - (03)9886 6557
 0421 428 563
0435 085 762

No comments: