அவுஸ்திரேலியாவில் வெள்ள அனர்த்தம்

.
கிழக்கு அவுஸ்திரேலியாவில் தென் வேல்ஸ் மற்றும் குயீன்ஸ்லாந்து பகுதிகள் வெள்ள அனர்த்தத்தால் மோசமான பாதிப்புக்களை எதிர் கொண்டுள்ளன.

அப்பிராந்தியத்தில் வெள்ளத்தால் 10000 பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூரியில் தென் நியூ சவுத்வேல்ஸில் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு உலங்கு வானூர்தி மூலம் விநியோகங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மூரி பிராந்தியமானது கடந்த 35 வருட காலத்தில் இல்லாத மோசமான வெள்ள அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளது. அங்கு 2000 பேர் வீடு வாசல்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். 
__


n_

No comments: