விக்ரோரியா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிப்பு

.

15 வருடங்களில் ஏற்படாத அடை மழையினால் கிறெஸ்விக் குலுனெஸ் பலெனியா போன்ற இடங்களில்  வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  200க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர்.









No comments: