.
சிட்னியில் சங்கத் தமிழ் மாநாடு 10,11 & 12th October-2014 சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம் வரும் அக்டோபர் 2014 இல் 10, 11, 12 ஆகிய மூன்று நாட்களில் சிட்னியில் நடத்தவுள்ள சங்கத் தமிழ் மாநாட்டில்
தமிழ் அறிஞர்கள் பலர் வெளிநாடுகளில் இருந்து கலந்து கொள்கின்றார்கள் .துர்கை அம்மன் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெறுகின்றது. அனைவரையும் திரண்டு வந்து சிறப்பிக்குமாறு அழைக்கின்றார்கள் சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றத்தினர்.
மாநாட்டுப்பாடலை சங்க தமிழ் காட்சியோடு பாருங்கள் .
சிட்னியில் சங்கத் தமிழ் மாநாடு 10,11 & 12th October-2014 சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம் வரும் அக்டோபர் 2014 இல் 10, 11, 12 ஆகிய மூன்று நாட்களில் சிட்னியில் நடத்தவுள்ள சங்கத் தமிழ் மாநாட்டில்
தமிழ் அறிஞர்கள் பலர் வெளிநாடுகளில் இருந்து கலந்து கொள்கின்றார்கள் .துர்கை அம்மன் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெறுகின்றது. அனைவரையும் திரண்டு வந்து சிறப்பிக்குமாறு அழைக்கின்றார்கள் சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றத்தினர்.
மாநாட்டுப்பாடலை சங்க தமிழ் காட்சியோடு பாருங்கள் .
No comments:
Post a Comment