சங்கத் தமிழ் மகாநாடு 10,11,12 -10 -2014

.
சிட்னி தமிழ் இலக்கிய  கலை மன்றம் வழங்கும் சங்கத் தமிழ் மகாநாடு

சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம் வரும் அக்டோபர் 2014 இல் 10, 11, 12 ஆகிய மூன்று நாட்களில்  (மாலை  4 மணி முதல் 9.30 வரை )சிட்னியில் நடத்தவுள்ள சங்கத் தமிழ் மகாநாட்டில் தங்கள் வருகை மாகாநாட்டிற்கு சிறப்பாகும்.

நமது இளைய தலைமுறைக்கு தமிழின் தொன்மையை, அதன் மகிமையை எடுத்துக் கூறும் வகையில்  தாங்கள்  ஆற்றி வரும் தொண்டு மிகவும் பாராட்டுதலுக்குரியது.

சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம் நடத்தவுள்ள சங்கத் தமிழ் மாநாட்டை அனைவருக்கும் அறியசெய்து பெருமளவில் தமிழர்கள் பங்கு கொள்ள வேண்டுகிறோம்.

தமிழால் இணைவோம்!     தமிழை வளர்ப்போம்!!

Please Visit : www.stmsydney.com.au





No comments: